C.N.N 2

👆மீண்டும் என்னுள் உறையும் கதை சொல்லி விழித்தெழுந்து ஒரு குட்டித் கதை சொல்கிறான் :  சுதந்திரப் போராட்டம் நடந்த போது தபால் பெட்டி ஒன்றைத் தூக்கிச் சென்ற ஒரு நபர் போராளிகளுடன் ஒரே தண்டனைச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். விடுதலையான பின் அவர் அவராகத்தான் வாழ்ந்தார்; மறைந்தார். கதை முடிந்தது.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்