Snub 8
எந்த பயம் ? இருப்பினும் சொல்கிறேன். பாரதி சொன்ன அஞ்சி அஞ்சிச் சாவாரும் உண்டு. அஞ்சாது அண்டிப் பிழைக்கும் அயோக்கியரும் உண்டு. முதல் ரகத்துக்கு தைரியம் சொல்லித் திருத்த முயற்சிக்கலாம். அடுத்த ரகம் பிறவி ஊனம். சரி செய்யும் வாய்ப்பு மிகக் குறைவு. நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீது இந்த அவநம்பிக்கை சமீப காலமாகத்தான - சுமார் மூன்று வருடங்களாக இருக்கும்.
Comments
Post a Comment